எதுவாக இருந்தாலும்
மெதுவாக நீ பேசு
தொலைதூரம் சென்றாலும்
மனதில் தொலையாமல் இருக்கின்றாய்
அலை போல நீ வந்தாய்
அது போல ஏன் சென்றாய்
கருவறைக்குள்ளும் நானே
கண்மூடி தூங்கியதில்லை
கண்ணே என்னை கனவில்காண
தினம் தூங்கி ஏங்கினேன்
கருத்துரையிடுக