நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்கும் தெரியும் -ஆனால்
என் உயிர்
உன்னோடு இருப்பது
யாருக்கு தெரியும்
என்னை தவிர ....
கருத்துரையிடுக